தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம், சென்னை-08.இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான பொதுத் தேர்வு 2023 அறிவிப்பு.தேர்வு விவரம்: அறிவிக்கை எண் 02/2023.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்,

ஊதிய விகிதம் ரூ.18,200 – 67,100.
அறிவிக்கை தேதி: 08.08.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நேதி: 08.08.2023 இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2023IV எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும் மொத்த காலிப்பணியிடங்கள்: 3,359
துறை: இரண்டாம் நிலைக் காவலர் பதவி
ஆண்கள்: 2576
பெண்கள்: 783
மொத்தம்: 3,359
ஒதுக்கீடுகள்:மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட 10%விளையாட்டு சார்ந்துள்ள போட்டிகளில் சுலந்து கொண்டவர்களுக்குவாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும்ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
வகுப்பு வாரி இட ஒதுக்கீடு-தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
கல்வித் தகுதி :குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.6. வயது வரம்பு (01.07.2023-ன் படி):குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் ( வயது உச்சவரம்பு |பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.
முகவரி:
உறுப்பினர் செயலாளர்,
சென்னை – 08.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்,
குறிப்பு: கூடுதல் தகவல்கள் / விவரங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பம் (Online Application) சமர்ப்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in -ஐ பார்வையிடவும்,